Pages

Friday, August 13, 2010

ஆசை


காமம் மனதை அணுஅணுவாய்ச்
சித்ரவதை செய்கிறதே..!!!
அரும்பு விழியழகும்,
குதம்பை முலையழகும்,
உரகப்படத் தல்குல் அழகும்,
'ஆவி உண்பேன்' என்குதே !!!