Pages

Sunday, March 6, 2011

பிழை



கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக் 
கொடும் பவமேசெயும் நிர்மூடர்தம்மைக் குவலயத்து
நெடும்பனைபோல் வளர்ந்துநல் லோர்தம் நெறியறியா
இடும்பரை ஏன்வகுத்தாய் இறைவாகச்சி ஏகமபனே ...
 
 


0 comments:

Post a Comment