Pages

Wednesday, April 20, 2011

கறந்த பால் நீர் புகா





கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா 
விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா 
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே..



-- சிவாக்கியார் 
  


0 comments:

Post a Comment