Pages

Thursday, May 1, 2014

ஜெயகாந்தன் - ஆசான்களின் ஆசான்





‘அட்சய வயிறு படைத்தீரே? – ஓர் 
அட்சய பாத்திரம் பார்த்தீரோ? 
பிச்சை கிடைத்துப் புசித்தீரே! – அந்தப் 
பிச்சையிட் டவனைப் பார்த்தீரோ? 
லச்சையை விட்டுச் சுகித்தீரே! – என் 
லாகிரிப் பொருளைப் பழிப்பீரோ? 
பத்தினிக் கதைகள் படிப்பீரே! – உம் 
மச்சினி கிடைத்தால் விடுவீரோ?’ 


0 comments:

Post a Comment