skip to main |
skip to sidebar
‘அட்சய வயிறு படைத்தீரே? – ஓர்
அட்சய பாத்திரம் பார்த்தீரோ?
பிச்சை கிடைத்துப் புசித்தீரே! – அந்தப்
பிச்சையிட் டவனைப் பார்த்தீரோ?
லச்சையை விட்டுச் சுகித்தீரே! – என்
லாகிரிப் பொருளைப் பழிப்பீரோ?
பத்தினிக் கதைகள் படிப்பீரே! – உம்
மச்சினி கிடைத்தால் விடுவீரோ?’
0 comments:
Post a Comment