Pages

Thursday, December 16, 2010

!!! மனமென்னும் பேய் !!!


மனம் நிலையின்றி
தன்னிலை தவறி
வழிதவறி இடன்று
நாய் போல் உழன்று
தனியே ...
தொட்ட கை சுட்டதுவும்
விட்டொழிய வழியின்றியும்
அலையும்
மனமென்னும் பேய்...


3 comments:

arasan said...

அருமை

Vela said...

நன்றி நண்பா

தமிழ்த்தோட்டம் said...

உங்கள் கற்பனை அருமை பாராட்டுக்கள்

Post a Comment