Pages

Friday, December 17, 2010

கொற்றவா


அமுது கடைந்தாய்
ஏகத்துக்கும்
அருளக் கடைவாய்
யாதும்
அறியா வண்ணம் இருக்க
எமை ஏன் படைத்தாய்...!!!
      

2 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

ஹேமா said...

யாதும் அறிந்தால் நாமும் கடவுளாகிவிடுவோமே !

Post a Comment