Pages

Tuesday, December 21, 2010

மொக்கை பக்கோடா...



என்னுடைய குரு, பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய, "சூடிய மலர் சூடற்க' என்ற சிறுகதை தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த இலக்கிய சேவையாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. தமிழில் சிறந்த இலக்கிய சேவையாற்றிய நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முலாம் பூசபடாத அவரோட எழுத்துக்கு இப்ப தான் ஒரு மரியாத கெடச்சிருக்கு..

எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு... ஊரோட சேர்ந்து கொண்டாடனும் போல இருக்கு.. எங்க அப்பாவுக்கு மரியாதை கெடச்ச மாதிரி இருக்கு..
________


கல்லூ‌ரி மாணவ‌‌ர்க‌ளி‌‌ன் ‌திடீ‌ரசாலம‌‌றியலா‌லஅ‌ண்ணாசாலை‌யி‌லகடு‌மபோ‌க்குவர‌த்தபா‌தி‌ப்பஏ‌‌ற்ப‌ட்டது.சைதாபேட்டையில் உ‌ள்ள எ‌ம்.‌சி. ‌விடு‌தி‌யி‌லத‌‌ங்‌கி‌‌யிரு‌ந்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளஇ‌ன்றகாலை ‌ந‌ந்தன‌த்த‌ி‌ல் தங்கள் விடு‌தி‌யி‌லஅடி‌ப்படவச‌திக‌ளகே‌ட்டமாணவ‌ர்‌க‌ளஇ‌ந்ம‌றிய‌லபோரா‌ட்ட‌த்த‌ி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.


இதனா‌லசெ‌ன்னஅ‌ண்ணாசாலை‌யி‌லகடு‌மபோ‌க்குவர‌த்தநெ‌ரிச‌லஏ‌ற்ப‌ட்டது. ஷங்கர் வெச்சு இன்னொரு 'முதல்வன்' எடுக்க சொல்லணும்.. நண்பன் ஒருவன் 2-3 மணி நேரம் ஊர் எல்லாம் சுத்தி பார்த்து Office வந்தான்.. ம்ம்ம்..
____________________


"ஆ.ராசாவதொலைததொடர்புததுறஅமைச்சராக்யாருமபரிந்துரசெய்யவில்லஎன்று நம்ம முதலமை‌ச்சரவிளக்கமஅளித்துள்ளார்.".. அவரு மேலும் சொல்லிகிறது இன்னானா, 'இதுக்கு முன்னால இன்னா rules follow பண்ணாங்களோ, அதே rules தான் follow பண்ணிகுறோம்.. அப்ப யாரும் கேட்காம இப்ப வந்து ஏன் கேக்குற??" ...


அவன் மலம் உண்டால், நானும் உண்பேன்.. நீ போய் அவன கேள் ... அப்படின்னு கேக்குற மாதிரி இருக்கு..
     
   

2 comments:

ஹேமா said...

வேலா...நிறைவாக எழுதுங்கள்.தொடர்வோம் !

Vela said...

கண்டிப்பாக ஹேமா ... :)

Post a Comment